Wednesday, April 01, 2009

கனவுகள் பலவிதம் ... அதில் ஒன்று...

கண்ணோடு கண் நோக்க அவளை கண்டேன்
இதழோடு இதழ் உரச முத்தமிட்டேன்
உடலோடு உடல் மோத சத்தமில்லாமல் யுத்தம் செய்தேன்
மயங்கினேன் விழித்தெழுந்தேன்...
எனை ஈன்றவள் கொடுத்த உதையால் !!! ...



No comments: